சென்னை தவிர்த்த அனைத்து மீனவர்களும் கரை சேர்ந்தனர் - அமைச்சர் ஜெயகுமார்

கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை குறித்து அனைத்து மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை குறித்து அனைத்து மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, நேற்று முதலே கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதற்காக டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்