ராமர் பிள்ளை விவகாரத்தில் ஆதாரபூர்வமான தகவல் இருந்தால் அரசிடம் பேசலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்

ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல் விவகாரத்தில் ஆதாரபூர்வமாக தகவல் இருந்தால் மத்திய அரசிடம் பேசலாம் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல் விவகாரம் நீண்டகாலமாக இருக்கும் பிரச்சினை என்றும் ஆதாரபூர்வமாக தகவல் இருந்தால் மத்திய அரசிடம் பேசலாம் எனவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்