நாங்கள் தீவிரவாதிகள் அல்ல - தூத்துக்குடி மக்கள்...

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக வேதாந்தா குழுமம் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு தூத்துக்குடி மக்கள் விளக்கம்.
x
ஸ்டெர்லைட் போராட்டத்தின் பின்னணியில் தீவிரவாத அமைப்புகள் இருப்பதாக வேதாந்தா குழுமம் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு, தூத்துக்குடி மக்கள் விளக்கம் அளித்துள்ளனர். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவரான மகேஷ், நாங்கள் தீவிரவாதிகள் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்