சமபந்தி விருந்துக்கு முன்னோடி, அய்யா வைகுண்டர் - சீமான்

சிபிஎஸ்இ பாடத்தில் சர்ச்சையான குறிப்புகளை அகற்றக்கோரி, சென்னையில் நாடார் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
x
சிபிஎஸ்இ பாடத்தில் சர்ச்சையான குறிப்புகளை அகற்றக்கோரி, சென்னையில் நாடார் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் 9ம் வகுப்பு பாடத்தில், நாடார்கள் பற்றிய குறிப்பை நீக்கக் கோரி, சென்னையில் உண்ணாவிரத போராட்டம்​ நடைபெற்றது.  வள்ளுவர் கோட்டத்தில் ஹரி நாடார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வி.ஜி.சந்தோஷம், என்ஆர். தனபாலன், நடிகர் மயில்சாமி, ஜாக்குவார் தங்கம் மற்றும் பல்வேறு நாடார்  அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்