திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.250 கோடி இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது - திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.250 கோடி இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது - திண்டுக்கல் சீனிவாசன்
x
கொடைக்கானல் கீழ் மலைப்பகுதி ஆதிவாசி மக்களுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நிவாரண உதவிகளை வழங்கினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் நிவாரணமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு 250 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக மத்திய குழுவிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசின் அனைத்து துறையினரும் இணைந்து உறக்கம் இன்றி மீட்பு பணியினை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்