கஜா புயல் பாதிப்பு : "மக்காச்சோளத்தால் 10 பைசா லாபம் இல்லை" - கதறும் விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம், வல்லம், சுந்தரம்பட்டி உள்ளிட்ட பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்கள் முழுவதும் கஜா புயலால் பாதிப்படைந்துள்ளது.
x
தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம், வல்லம், சுந்தரம்பட்டி உள்ளிட்ட பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்கள் முழுவதும் கஜா புயலால் பாதிப்படைந்துள்ளது. பால் பிடிக்கும் பருவத்தில் சேதம் அடைந்த இந்த சோளத்தை கால்நடை தீவனங்களுக்கு கூட பயன்படுத்த முடியாது எனக் கூறிய விவசாயிகள், ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஒரு காசு கூட லாபம் இல்லை என கவலை தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்