கஜா புயல்: தெருக்கூத்து, நாடக கலைஞர்கள் வீதி வீதியாக சென்று நிதி திரட்டல்

நாடக கலைஞர்கள் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் சார்பாக புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு தங்களின் ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கினர்.
கஜா புயல்: தெருக்கூத்து, நாடக கலைஞர்கள் வீதி வீதியாக சென்று நிதி திரட்டல்
x
தருமபுரி மாவட்ட நாடக கலைஞர்கள் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் சார்பாக புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு தங்களின் ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கினர். தெருக்கூத்து நாடக கலைஞர்கள் பல்வேறு வேஷமிட்டு, தருமபுரி கோட்டை கோவில் வளாகத்தில் இருந்து நகர பகுதியின் வழியாக பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி நிதி திரட்டினார். இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட நாடக மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்