குட்கா வழக்கு - அதிகாரிகள் மாற்றத்தை ரத்து செய்க - ஸ்டாலின்

குட்கா ஊழலை விசாரித்து வந்த இரு சிபிஐ அதிகாரிகளின் மாறுதல்களை உடனே ரத்து செய்ய வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
குட்கா வழக்கு - அதிகாரிகள் மாற்றத்தை ரத்து செய்க - ஸ்டாலின்
x
குட்கா ஊழலை விசாரித்து வந்த இரு சிபிஐ அதிகாரிகளின் மாறுதல்களை உடனே ரத்து செய்ய வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சம்பந்தபட்ட அமைச்சர், டிஜிபி மீது குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யாமல், விசாரணை நடத்தும் அதிகாரிகளை தொடர்ந்து மாற்றம் செய்வது உண்மைக் குற்றவாளிகளை தப்ப வைக்கும் முயற்சி எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்