கஜா புயல் விஷயத்தில் அரசியல் வேண்டாம் - தமிழிசை சவுந்திரராஜன்

கஜா புயல் பாதித்த பகுதிகளை யார் வந்து பார்த்தார்கள் என்பது முக்கியமல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், கருத்து தெரிவித்துள்ளார்.
x
கஜா புயல் பாதித்த பகுதிகளை யார் வந்து பார்த்தார்கள் என்பது முக்கியமல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், கருத்து தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை பாண்டி பஜாரில், கட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசிய போது, மத்திய அரசு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்