ஒசூர் ஆணவ கொலை வழக்கு- மேலும் ஒருவர் கைது

ஒசூர் ஆணவ கொலை வழக்கு- மேலும் ஒருவர் கைது
ஒசூர்  ஆணவ கொலை வழக்கு- மேலும் ஒருவர் கைது
x
ஒசூர் அருகே சூடகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நந்தீஸ் சுவாதி ஆணவ கொலையில் தொடர்புடைய மேலும் ஒருவரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை இந்த கொலை வழக்கில் சுவாதியின் தந்தை ஸ்ரீனிவாசன், உறவினர்கள் வெங்கடேசன், கிருஷ்ணன், அஸ்வத், வெங்கடராஜ், லட்சுமணன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த கார் ஒட்டுநர் சாமிநாதன் என்பவரையும் கர்நாடகா போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்