ஒசூர் ஆணவ கொலை வழக்கு- மேலும் ஒருவர் கைது
ஒசூர் ஆணவ கொலை வழக்கு- மேலும் ஒருவர் கைது
ஒசூர் அருகே சூடகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நந்தீஸ் சுவாதி ஆணவ கொலையில் தொடர்புடைய மேலும் ஒருவரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை இந்த கொலை வழக்கில் சுவாதியின் தந்தை ஸ்ரீனிவாசன், உறவினர்கள் வெங்கடேசன், கிருஷ்ணன், அஸ்வத், வெங்கடராஜ், லட்சுமணன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த கார் ஒட்டுநர் சாமிநாதன் என்பவரையும் கர்நாடகா போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story