மழையால் மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் உதயகுமார்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
x
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வளிமண்டல காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாற வாய்ப்பு இல்லை என்ற தகவலை வானிலை மையம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்