"பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு வலியுறுத்தல்" - தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில் மிதிவண்டி பேரணி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது.
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு வலியுறுத்தல் - தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில் மிதிவண்டி பேரணி
x
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது. தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று 7 பேரையும் ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய கோரி சிவகங்கையில் தொடங்கிய இந்த பேரணி, கிண்டி ஆளுநர் மாளிகையை வந்தடைந்தது. பேரணியை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்