சபரிமலை தீர்ப்பு தான் கேரளாவில் வெள்ளம் ஏற்படக் காரணம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர்

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி வழங்கியதால் தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் ஜீயர் சடகோப ராமனுஜர் தெரிவித்துள்ளார்.
சபரிமலை தீர்ப்பு தான் கேரளாவில் வெள்ளம் ஏற்படக் காரணம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர்
x
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி வழங்கியதால் தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் ஜீயர் சடகோப ராமனுஜர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்நோக்கம் உள்ளதாக தெரிவித்த அவர், கலாச்சாரங்களை பாதுகாக்க இந்துக்கள் ஒன்று பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்

Next Story

மேலும் செய்திகள்