10,11,12-ம் வகுப்புக்கான அரையாண்டு பொதுத்தேர்வு : டிசம்பர் 10 முதல் 22- ந்தேதி வரை நடைபெறுகிறது
தமிழகத்தில் பத்து ,11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான அரையாண்டு பொதுத்தேர்வுகள் வரும் டிசம்பர் 10ஆம் தேதி தொடங்குகின்றன.
* பத்து ,11 மற்றும் 12 வகுப்புகளுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வுகள், மாநில அளவில் பொது தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரையாண்டு பொதுத் தேர்வுகள் வரும்
டிசம்பர் 10 ம் தேதி தொடங்குகின்றன.
* டிசம்பர் 22 ம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமமேஸ்வர முருகன் தேர்வு அட்டவணையையும் வெளியிட்டார்.
Next Story