குரூப்-2 தேர்வு விவகாரம் : "நடந்தது தவறு" - டி.என்.பி.எஸ்.சி. வருத்தம்

பெரியாரின் சாதியை குறிப்பிட்டு, குரூப்-2 தேர்வில் கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடந்தது தவறு தான் என டி.என்.பி.எஸ்.சி வருத்தம் தெரிவித்துள்ளது.
குரூப்-2 தேர்வு விவகாரம் : நடந்தது தவறு - டி.என்.பி.எஸ்.சி. வருத்தம்
x
பெரியாரின் சாதியை குறிப்பிட்டு, குரூப்-2 தேர்வில் கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடந்தது தவறு தான் என டி.என்.பி.எஸ்.சி வருத்தம் தெரிவித்துள்ளது. இது போன்ற தவறுகள் இனி எதிர்காலத்தில் நடக்காது எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உறுதியளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்