வேளாண் பல்கலை. துணைவேந்தர் தேர்வில் முறைகேடு : புதிய தேடல் குழு உருவாக்க அன்புமணி கோரிக்கை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனத்திற்கு, தயாரிக்கப்பட்டுள்ள 10 பேர் கொண்ட உத்தேசப் பட்டியலில் தகுதியற்ற பலர் திட்டமிட்டு திணிக்கப்பட்டு உள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார்.
வேளாண் பல்கலை. துணைவேந்தர் தேர்வில் முறைகேடு : புதிய தேடல் குழு உருவாக்க அன்புமணி கோரிக்கை
x
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனத்திற்கு, தயாரிக்கப்பட்டுள்ள 10 பேர் கொண்ட உத்தேசப் பட்டியலில் தகுதியற்ற பலர் திட்டமிட்டு திணிக்கப்பட்டு உள்ளதாக 
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளும் கட்சியில் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான ஒருவரை துணைவேந்தராக நியமிக்கும் நோக்குடன் செய்யப்படும் இந்த முறைகேடுகள் கண்டனத்துக்குரியது என்றும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக புதிய தேடல் குழுவை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்