பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் தடுக்கப்பட வேண்டும் - நல்லகண்ணு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் தடுக்கப்பட வேண்டும் - நல்லகண்ணு
x
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளளார். பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமாலா தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆதரவு தெரிவித்த  நல்லக்கண்ணு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பெண்கள் தொடர் கொலை சம்பவங்கள் வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்