கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 4 பேர் உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சலுக்கு சிறுமி உள்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 4 பேர் உயிரிழப்பு
x
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி  காய்ச்சலுக்கு சிறுமி உள்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற 14 வயது சிறுமி, தொண்டாமுத்தூர் கதிர்வேல் ஆகியோர் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தனர். இதேபோல மேட்டுப்பாளையம் போத்திராஜ், சேலம் ராஜ்குமார் ஆகியோர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்