தீபாவளியையொட்டி கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
தீபாவளி தினத்தையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தீபாவளி தினத்தையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புத்தாடை அணிந்து தங்களது உற்றார் உறவினருடன் வடபழனி முருகன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தரிசனமும் செய்ய வசதியாக வடபழனி ஆண்டவர் கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தன.
Next Story