தஞ்சை பெரியகோவிலில் 1000 கிலோ அன்னாபிஷேகம் : காய்கறிகளால் அலங்காரம்

ஐப்பசி பவுர்ணமியையொட்டி, தஞ்சை பெரிய கோவிலில், பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சை பெரியகோவிலில் 1000 கிலோ அன்னாபிஷேகம் : காய்கறிகளால் அலங்காரம்
x
ஐப்பசி பவுர்ணமியையொட்டி, தஞ்சை பெரிய கோவிலில், பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. 
1000 கிலோ சாதம் மற்றும் 1000 கிலோ கேரட், கத்திரிக்காய், வாழைப்பூ, பூசணி, முள்ளங்கி, பீட்ருட், வெண்டைக் காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அன்னாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருவுடையாரை தரிசித்தனர். அபிஷேக, ஆராதனைக்கு பிறகு, பொதுமக்களுக்கு 
பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்