உச்சத்தை எட்டியது பெட்ரோல் விலை - வாகன ஓட்டிகள் தவிப்பு
உயரும் விலையால் வாகன ஓட்டிகள் தவிப்பு
பெட்ரோல் - டீசல் விலை, மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. நாளுக்கு நாள், பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து வருவதால், இரு சக்கர வாகன ஓட்டிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும் தவித்து வருகிறார்கள்.
Next Story