தமிழகத்தில் நாளை முதல் மழை படிப்படியாக குறையும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நாளை முதல் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் மழை படிப்படியாக குறையும் - வானிலை ஆய்வு மையம்
x
அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் ஒமன் நோக்கி செல்வதாலும், வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஓடிசாவை நோக்கிச் செல்வதாலும், வடக்கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் மாறிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்