ராமேஸ்வரத்தில் கனமழை : கோயிலுக்குள் புகுந்த கழிவு நீர்

ராமேஸ்வரத்தில் நேற்று இரவு சுமார் ஒன்றரை மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்த நிலையில்,கிழக்கு ரத வீதியில் ஓடிய மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்த ராமநாதசுவாமி கோயிலின் கிழக்கு கோபுர வாயிலுக்குள் புகுந்தது.
ராமேஸ்வரத்தில் கனமழை : கோயிலுக்குள் புகுந்த கழிவு நீர்
x
ராமேஸ்வரத்தில் நேற்று இரவு சுமார் ஒன்றரை மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில், கிழக்கு ரத வீதியில் ஓடிய மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்த ராமநாதசுவாமி கோயிலின் கிழக்கு கோபுர வாயிலுக்குள் புகுந்தது. இதனால் அங்கு அமர்ந்திருந்த பக்தர்கள், கோயிலுக்குள் ஓட்டம் பிடித்தனர். அனுமன் சன்னதிக்குள் வெள்ள நீர் புகுந்தது. 


Next Story

மேலும் செய்திகள்