தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
x
தென் கிழக்கு அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்ச்திரன், இந்த தகவலை தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்