"தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்" - வானிலை ஆய்வு மைய இயக்குநர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் -  வானிலை ஆய்வு மைய இயக்குநர்
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் பாலசந்திரன், சென்னையை பொறுத்தவரை இடைவெளி விட்டு மழை பெய்யும் எனக் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்