செங்கல் சூளைகளில் மலைபோல் குவிக்கப்பட்டு இருந்த மண் கண்டுபிடிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள செங்கல் சூளைகளில் கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது பல ஆண்டுகளுக்கு தேவையான மண் குவியல் குவியலாய் குவித்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
செங்கல் சூளைகளில் மலைபோல் குவிக்கப்பட்டு இருந்த மண் கண்டுபிடிப்பு
x
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள செங்கல் சூளைகளில் கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பல ஆண்டுகளுக்கு தேவையான மண், குவியல் குவியலாய் குவித்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட சில சூளைகளில் மட்டும் அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், அனைத்து செங்கல் சூளைகளிலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்