பிறந்து 1 மாதமே ஆன குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை...

குழந்தை எந்தவித சிரமும் இன்றி சுவாசிக்க தொடங்கியுள்ளதால் பெற்றோர் மகிழ்ச்சி...
பிறந்து 1 மாதமே ஆன குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை...
x
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து, கலைவாணி தம்பதியின் ஒருமாத குழந்தை, பிறந்தது முதலே சுவாச கோளாறு இருந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் குழந்தையை சோதித்த பார்த்த மருத்துவர்கள் குழந்தையின் இதயத்துடிப்பு பலவீனமாக இருப்பதை அறித்து குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் 6 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது குழந்தை தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குழந்தை தற்போது எந்தவித சிரமும் இன்றி சுவாசிக்க தொடங்கியுள்ளதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



Next Story

மேலும் செய்திகள்