நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் அக்.10ம் தேதிக்குள் முடிவடையும் - வருவாய் நிர்வாக ஆணையர்
கடலூரில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் நிரந்தர வெள்ளதடுப்பு பணிகள் அக்டோபர் 10ம் தேதிக்குள் முடிவடையும் என்று வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.
கடலூரில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் நிரந்தர வெள்ளதடுப்பு பணிகள் அக்டோபர் 10ம் தேதிக்குள் முடிவடையும் என்று வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். கடலூர் கெடிலம் ஆற்றின் கரைகளை பலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
Next Story