தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு தடை - அறநிலையத்துறை உத்தரவு

தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு சுவாமி எழுந்தருளுவது ஆகம விதிகளுக்கு மாறானது - அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்சோதி.
தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு தடை - அறநிலையத்துறை உத்தரவு
x
தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு, சுவாமி எழுந்தருளல் செய்யக் கூடாது என நெல்லை மாவட்ட அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்சோதி சுற்றறிக்கை. 

* இந்த விழா கொண்டாட குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில் படித்துறையில் பக்தர்கள் குளிக்க வசதிகள் கிடையாது - சுற்றறிக்கையில் தகவல்

* பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க இயலாது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - சுற்றறிக்கையில் தகவல்.



Next Story

மேலும் செய்திகள்