விபத்தில் மூளை சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்...

நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கபட்டது.
விபத்தில் மூளை சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்...
x
திசையன்விளை பகுதியை சேர்ந்த முதலாமாண்டு பாலிடெக்னிக் மாணவர் கோபிகிருஷ்ணன், விபத்தில் படுகாயமடைந்து, மருத்துவமனையில் மூளை சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். மருத்துவர்களின் வேண்டுகோளை ஏற்று கோபிகிருஷ்ணனின்  கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவை தானமாக அளிக்கப்பட்டது. காவல்துறையினரின் பாதுகாப்போடு, கோவை, மதுரை மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்சில் உறுப்புகள் எடுத்து செல்லபட்டன.



Next Story

மேலும் செய்திகள்