18ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பு - நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பங்கேற்பு

18ஆம் கால்வாயில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார்.
18ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பு - நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பங்கேற்பு
x
தேனி மாவட்டம் 18ஆம் கால்வாயில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார். அரசு உத்தரவின்படி வினாடிக்கு 279 கனஅடி வீதம், 9 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், அதிமுக எம்.பி பாஸ்கரன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 



Next Story

மேலும் செய்திகள்