தமிழக அரசியலில் அடுத்தது என்ன..? - மக்கள் மன்றம் பார்வையாளர்கள் கருத்து

தமிழக அரசியலில் அடுத்தது என்ன? என்ற தலைப்பில் நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தமிழக அரசியலில் அடுத்தது என்ன..? - மக்கள் மன்றம் பார்வையாளர்கள் கருத்து
x
தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே தலைமையில் 'மக்கள் மன்றம்' நிகழ்ச்சி சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் வைகை செல்வன், வானதி சீனிவாசன், பீட்டர் அல்போன்ஸ், தங்கர்பச்சான், நாஞ்சில் சம்பத், பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். மக்கள் மன்றம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாக அதில் பங்கேற்ற பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்