கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - கிராமங்கள் துண்டிப்பு, படகுகளில் மக்கள் பயணம்

சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. பழைய கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் அதிக அளவில் ஓடுவதால் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் - கிராமங்கள் துண்டிப்பு, படகுகளில் மக்கள் பயணம்
x
சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. பழைய கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் அதிக அளவில் ஓடுவதால் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு, பொக்லைன் இயந்திரம் மூலம் மணலை கொட்டி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

 தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் 4 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு செல்லவில்லை. கிராமத்தில் உள்ளவர்கள் முக்கிய பணிகளுக்காக படகுகள் மூலம் வெளியே வந்து செல்கின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பொதுமக்களை மீட்பதற்காக தீயணைப்புத்துறை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்