"செல்போனில் பேசிக்கொண்டே நடந்து செல்லாதீங்க"

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்போனில் பேசிக் கொண்டு, நடந்து சென்ற சரவணன் என்ற இளைஞரிடம் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கும்பல், செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடியது.
செல்போனில் பேசிக்கொண்டே நடந்து செல்லாதீங்க
x
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்போனில் பேசிக் கொண்டு, சாலையில் நடந்து சென்ற தியாகராயநகர் சரவணன் என்ற இளைஞரிடம் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கும்பல், செல்போனை பறித்து கொண்டு, தப்பி ஓடியது. பொதுமக்கள் உதவியுடன் போலீசார்,புளியந்தோப்பு அபிமன்யூ சந்தோஷ் ஆகிய இருவரை பிடித்தனர். தப்பியோடிய அரவிந்த் என்பதை பிடிக்க, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்