பொது விண்ணப்ப முறை திட்டத்தின் மூலம் புது மறுமலர்ச்சி - அமைச்சர் எம்.சி.சம்பத்

தமிழகத்தில் பொது விண்ணப்ப முறை கொண்டு வந்த பின்னர் இதுவரை 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொழில் முதலீடு பெறப்பட்டு உள்ளதாக அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.
பொது விண்ணப்ப முறை திட்டத்தின் மூலம் புது மறுமலர்ச்சி - அமைச்சர் எம்.சி.சம்பத்
x
தமிழகத்தில் பொது விண்ணப்ப முறை கொண்டு வந்த பின்னர் இதுவரை  50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொழில் முதலீடு பெறப்பட்டு உள்ளதாக அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார். கடலூரில் தந்தி டிவி-க்கு அளித்த பிரேத்யேக பேட்டியில், பொது விண்ணப்ப முறை திட்டத்தின் மூலம், ஆறு தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அதன் மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு  கிடைத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்