நீரா பானம் கெடாமல் இருக்க தொழில் நுட்பம் வேண்டும் - அரசிடம் விவசாயிகள் கோரிக்கை

நீராபானம் மூன்று நாட்களில் கெடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீரா பானம் கெடாமல் இருக்க தொழில் நுட்பம் வேண்டும்  - அரசிடம் விவசாயிகள் கோரிக்கை
x
* தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி முதல் 4 நிறுவனங்களுக்கு நீராபானம் இறக்க அனுமதி அளித்துள்ளது.

* இதன் படி இறக்கப்படும் நீராபானத்தை குளிர் சாதன பெட்டியில் வைத்தால் மட்டுமே 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கிறது.  

* நீராபானம் தொடர்ந்து 15 நாட்கள் வரை கெடாமல் இருக்க அரசு  புதிய தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

* அரசு உற்பத்தி செலவில் 90 சதவீதம் மானியம் வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்