நீங்கள் தேடியது "விவசாயத்தில் புதுமை"

நீரா பானம் இறக்க கூடுதல் மரங்களை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் - பாலசுப்பிரமணியம், மோகனூர்
28 Feb 2020 11:31 AM GMT

நீரா பானம் இறக்க கூடுதல் மரங்களை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் - பாலசுப்பிரமணியம், மோகனூர்

நாமக்கல் மாவட்டத்தில் தென்னை அதிக அளவில் பயிரிடப்பட்டு வரும் நிலையில், ஒரு விவசாயி 5 மரத்தில் இருந்து மட்டுமே நீரா பானம் இறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

நீரா பானம் கெடாமல் இருக்க தொழில் நுட்பம் வேண்டும்  - அரசிடம் விவசாயிகள் கோரிக்கை
4 Aug 2018 12:23 PM GMT

நீரா பானம் கெடாமல் இருக்க தொழில் நுட்பம் வேண்டும் - அரசிடம் விவசாயிகள் கோரிக்கை

நீராபானம் மூன்று நாட்களில் கெடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னை மரத்தில் இருந்து சர்க்கரை - விவசாயத்தில் புதுமை புகுத்தி வரும் விஞ்ஞான விவசாயி
11 July 2018 10:13 AM GMT

தென்னை மரத்தில் இருந்து சர்க்கரை - விவசாயத்தில் புதுமை புகுத்தி வரும் விஞ்ஞான விவசாயி

புத்திசாலித்தனமாக சிந்தித்தால், விவசாயத்தில் நஷ்டம் ஒருபோதும் ஏற்படாது... தென்னை விவசாயத்தில் புதுமை புகுத்தி, விஞ்ஞான விவசாயியாக வலம் வரும், பாலகிருஷ்ணனின் கூற்று இது... அவரை பற்றியும், அவரது புதுமை முயற்சி பற்றியும் பார்ப்போம்...