பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் சிறுமி பலாத்கார வழக்கில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்று தரப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார். சென்னை கிண்டியிலுள்ள தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய அவர், இவ்வாறு கூறினார்.
Next Story