பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்
x
சென்னை அயனாவரத்தில் சிறுமி பலாத்கார வழக்கில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்று தரப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார். சென்னை கிண்டியிலுள்ள தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய அவர், இவ்வாறு கூறினார். 
 

Next Story

மேலும் செய்திகள்