தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே மறந்து போய்விட்டது - முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வருத்தம்

தனியார் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்தபின் கே.என்.நேரு பேச்சு
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே மறந்து போய்விட்டது - முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வருத்தம்
x
திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகளை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்காததால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே மறந்து போய் விட்டதாக கூறினார். 

 

Next Story

மேலும் செய்திகள்