"வளர்ச்சி திட்டங்கள் உழைக்கும் மக்களை பாதிக்க கூடாது" - கவிஞர் வைரமுத்து

"வளர்ச்சி திட்டத்திற்கு யாரும் எதிரியில்லை" - கவிஞர் வைரமுத்து
வளர்ச்சி திட்டங்கள் உழைக்கும் மக்களை பாதிக்க கூடாது - கவிஞர் வைரமுத்து
x
தனது 66வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார்.  பின்னர் திருவள்ளுவர்  மற்றும் அவ்வையார் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வளர்ச்சி திட்டங்களுக்கு யாரும் எதிரியில்லை என்றும் ஆனால் அவை நிகழ்காலத்தில் உழைக்கும் மக்களை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்