கடலூர் மாவட்டம் வெள்ளப்பாதிப்பில் இருந்து நிரந்தரமாக காப்பாற்றப்படும் - ககன் தீப் சிங் உறுதி

வெள்ளப்பாதிப்பில் இருந்து கடலூர் மாவட்டம் நிரந்தரமாக காப்பாற்றப்படும் என அம்மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன் தீப் சிங் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் வெள்ளப்பாதிப்பில் இருந்து நிரந்தரமாக காப்பாற்றப்படும் - ககன் தீப் சிங் உறுதி
x
"வெள்ள பாதிப்பில் இருந்து நிரந்தரமாக தீர்வு"

கடலூர் மாவட்டம் வெள்ளப்பாதிப்பில் இருந்து நிரந்தரமாக காப்பாற்றப்படும் என அம்மாவட்ட  கண்காணிப்பு அதிகாரி ககன் தீப் சிங் கூறியுள்ளார். கடலூர் கெடிலம் ஆற்றின் கரையோர பகுதிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆற்றின் கரையோரங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்