புதிய வகையிலான மாதிரி விமான கண்காட்சியை துவங்கி வைத்தார் தமிழக ஆளுநர்

இந்த நிகழ்ச்சியில் உலக சாதனை படைக்கும் நோக்குடன், 6 மணி நேரம் பறக்கும் வகையிலான ஆளில்லா விமானம் பறக்க விடப்பட்டது.
புதிய வகையிலான மாதிரி விமான கண்காட்சியை துவங்கி வைத்தார் தமிழக ஆளுநர்
x
புதிய வகையிலான மாதிரி விமான கண்காட்சி




சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இந்தியா முழுவதும் உள்ள  88 பொறியியல் கல்லூரிகள் சார்பில் புதிய வகையிலான மாதிரி விமான கண்காட்சி நடைபெற்றது.  இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை துவக்கி வைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாணவர்களின் புதிய படைப்புகளை பார்வையிட்டார். இதில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் உலக சாதனை படைக்கும் நோக்குடன், 6 மணி நேரம் பறக்கும் வகையிலான ஆளில்லா விமானம் பறக்க விடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்