திருச்சியில் உணவு கழிவுகளை ஒருவர் மீது ஒருவர் ஊற்றி கொண்டாட்டம்

கல்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா
திருச்சியில் உணவு கழிவுகளை ஒருவர் மீது ஒருவர் ஊற்றி கொண்டாட்டம்
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கல்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி திருவிழாவை கொண்டாடினர். மேலும் சாணம், முட்டை மற்றும் உணவு கழிவுகளையும் ஒருவர் மீது  ஒருவர் ஊற்றி வித்தியாசமான முறையில் கல்பட்டி பகுதி மக்கள் கோவில் திருவிழாவை கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்