ஸ்டெர்லைட்டை திறந்தால் மக்களை திரட்டுவோம் - தமிழக அரசுக்கு, வைகோ எச்சரிக்கை

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால், மக்களை திரட்டுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட்டை திறந்தால் மக்களை திரட்டுவோம் -  தமிழக அரசுக்கு, வைகோ எச்சரிக்கை
x
சென்னை - புரசைவாக்கத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய மேல்முறையீட்டு ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையில் ஆஜர் ஆன வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த எச்சரிக்கையை தெரிவித்தார். 




Next Story

மேலும் செய்திகள்