20 ஓவர் போட்டிகளில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு

சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.
20 ஓவர் போட்டிகளில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு
x
சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார், ஓய்வு குறித்து மிதாலி ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , 2021 ஆண்டு நடக்கும் உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மகளிர் 20 ஒவர் கிரிக்கெட் போட்டியில் 2 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் மிதாலி ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
.


Next Story

மேலும் செய்திகள்