ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இலங்கை - வங்காளதேச ஆட்டம் மழையால் ரத்து

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இலங்கை - வங்காளதேச ஆட்டம் மழையால் ரத்து
x
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. போட்டி நடக்கவிருந்த பிரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் தொடர் மழை பெய்த காரணத்தால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்