தென் இந்தியாவில் அரங்கேறிய முதல் சர்வதேச போட்டி...

ஆந்திரா மாநிலத்தில் முதல் முறையாக சர்வதேச பார்முலா 1 படகுப் போட்டி நடைபெற்றது.
தென் இந்தியாவில் அரங்கேறிய முதல் சர்வதேச போட்டி...
x
ஆந்திரா மாநிலத்தில் முதல் முறையாக சர்வதேச பார்முலா 1 படகுப் போட்டி நடைபெற்றது. அமராவதியில் உள்ள கிருஷ்ணா நதிக் கரையோரத்தில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், 14 நாடுகளை சேர்ந்த அதிதீவிர சாகச பிரியர்கள் குழுக்களாக கலந்து கொண்டனர். என்ஜின் பொருந்திய படகுகளில் சீறிபாய்ந்த வீரர்களின் சாகசங்களை காணும் வகையில்,  சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்க கூடிய இருக்கை வசதிகளை இந்திய சுற்றுலா துறை அமைத்திருந்தது. இந்த போட்டிகள் 60க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் நேரலையாக ஒளிப்பரப்பட்டதன் மூலம்  உலக சுற்றுலா பயணிகளிடம் அமராவதி நகரம் பிரமலடைந்துள்ளது. 
 


 


Next Story

மேலும் செய்திகள்