பின்லாந்தில் சர்வதேச கார் பந்தயம் - மண் தரையில் சீறிப்பாய்ந்த கார்கள்..!
பின்லாந்தில் சர்வதேச கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்களின் கார்களும் உலகின் சிறந்த கார் பந்தய வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
பின்லாந்தில் சர்வதேச கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்களின் கார்களும் உலகின் சிறந்த கார் பந்தய வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். கார் பந்தயத்தின் இரண்டாவது சுற்றில் எஸ்டோனியாவை சேர்ந்த தனக், வெற்றி பெற்றார். இந்த தொடரில், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த தியரி நியூவவில் என்ற வீரர் 153 புள்ளிகளுடன் முன்னிலை வகித்து வருகிறார். தொடரின் அடுத்த சுற்று வருகின்ற ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி ஜெர்மனியில் தொடங்கவுள்ளது.
Next Story