"சொந்த நாட்டினரை அகதியாக்கிய பிரதமர் மோடி" - பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி

"சொந்த மக்களை அகதியாக்கும் ஆட்சி நடக்கிறது"
x
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறக் கோரி நெல்லையில் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   இந்த போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.பி. ஞானதிரவியம், எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், முகமது அபு பக்கர், மதிமுகவினர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.  அதில் பேசிய,  பாலகிருஷ்ணன், சொந்த நாட்டில், வாழ்வோரையே அகதியாக மாற்றும் ஆட்சி இந்தியாவில் நடப்பதாக விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்