மன்மோகன் சிங் வேட்பு மனு ஏற்பு

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி- யாக தேர்ந்தெடுக்க, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
மன்மோகன் சிங் வேட்பு மனு ஏற்பு
x
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி- யாக தேர்ந்தெடுக்க, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது அந்த மனு பரிசீலனை செய்யப்பட்டு , ஏற்கப்பட்டது, வரும் 19 ஆம் தேதி அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்